sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாதனை மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவுமா?

/

சாதனை மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவுமா?

சாதனை மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவுமா?

சாதனை மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவுமா?


ADDED : டிச 12, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 12, 2024 08:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகள் நிஷா, திட்டக்குடி அரசு கல்லுாரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படிக்கிறார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையிலான மண்டல அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் அகில இந்திய அளவில் நடக்கும் பல்கலைக்கழக போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.

இவர் ஏற்கனவே 2023ம் ஆண்டு மும்பையில் நடந்த வில்அம்பு எய்தல் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். மாணவியின் பெற்றோர் கூலித்தொழிலாளிகளாக உள்ளதால் போட்டிகளில் பங்கேற்க வறுமை தடையாக உள்ளது.

கல்லுாரி மற்றும் கிராமத்திலுள்ள சமூக ஆர்வலர்கள் சிலர் உதவியுடன் பயிற்சி பெற்றும், போட்டிகளில் பங்கேற்றும் சாதித்து வருகிறார். அகில இந்திய போட்டிக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us