sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

2 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது

/

2 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது

2 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது

2 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது


ADDED : ஆக 21, 2025 10:03 PM

Google News

ADDED : ஆக 21, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் அருகே கஞ்சா பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம், பெரியாக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் பெரியாக்குறிச்சி புதுநகர் பகுதியில் உள்ள சங்கீதா என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, 2 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து, சின்னதுரை மனைவி சங்கீதாவை, 24; கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us