sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா பதுக்கிய பெண் கைது

/

குட்கா பதுக்கிய பெண் கைது

குட்கா பதுக்கிய பெண் கைது

குட்கா பதுக்கிய பெண் கைது


ADDED : ஜூன் 06, 2025 08:02 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே பெட்டிக்கடையில், 18 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை போலீசார் செய்தனர்.

பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரிக்குப்பம் கிராமத்தில் ரேவதி,51; என்பவர் பெட்டிக்கடையில், சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரேவதியை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us