sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடன் தகராறில் பெண் மீது தாக்குதல்

/

கடன் தகராறில் பெண் மீது தாக்குதல்

கடன் தகராறில் பெண் மீது தாக்குதல்

கடன் தகராறில் பெண் மீது தாக்குதல்


ADDED : மே 26, 2025 03:12 AM

Google News

ADDED : மே 26, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் மலர்கொடி,35; இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது சகோதரியின் கணவர் மணிகண்டன், 44; என்பவருக்கு பணம் கடனாக கொடுத்தார். இந்நிலையில், மலர்கொடி பணத்தை திருப்பிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தாக்கினார். இதில், காயமடைந்த மலர்கொடி கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us