sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூச்சிக்கொல்லி குடித்து பெண் தற்கொலை

/

பூச்சிக்கொல்லி குடித்து பெண் தற்கொலை

பூச்சிக்கொல்லி குடித்து பெண் தற்கொலை

பூச்சிக்கொல்லி குடித்து பெண் தற்கொலை


ADDED : நவ 02, 2025 03:39 AM

Google News

ADDED : நவ 02, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: குடும்ப பிரச்னை காரணமாக பூச்சிக்கொல்லி குடித்து, பெண் இறந்தார்.

பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது, மனைவி சிலம்பரசி, 27; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 30ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக, சிலம்பரசி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடன், அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us