sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விஷம் குடித்து  பெண் தற்கொலை

/

விஷம் குடித்து  பெண் தற்கொலை

விஷம் குடித்து  பெண் தற்கொலை

விஷம் குடித்து  பெண் தற்கொலை


ADDED : செப் 29, 2025 12:50 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து பெண் தற்கொ லை செய்து கொண்டார்.

பெண்ணாடம் அடுத்த கோனுார், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 36; இவரது மனைவி சந்திரா, 33; இவர், தனது இரு மகன்களை கடந்த ஓராண்டாக விருதுநகரில் உள்ள தாய் வீட்டில் தங்கி படிக்க வைத்து வந்தார்.

கடந்த மாதம் சந்திரா கோனுாருக்கு வந்தார். கடந்த 21ம்தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால், மனமடைந்த சந்திரா, பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us