sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 போலீஸ் தேர்வு எழுத சென்ற  பெண் மாயம்

/

 போலீஸ் தேர்வு எழுத சென்ற  பெண் மாயம்

 போலீஸ் தேர்வு எழுத சென்ற  பெண் மாயம்

 போலீஸ் தேர்வு எழுத சென்ற  பெண் மாயம்


ADDED : நவ 14, 2025 07:17 AM

Google News

ADDED : நவ 14, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார், இவரது, மகள் ஆதிலட்சுமி, 21; இவர், கடந்த 9ம் தேதி போலீஸ் தேர்வு எழுத செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.

ஆனால், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை குமார் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us