sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

10 எஸ்.ஐ.,களுக்கு பணி ஒதுக்கீடு

/

10 எஸ்.ஐ.,களுக்கு பணி ஒதுக்கீடு

10 எஸ்.ஐ.,களுக்கு பணி ஒதுக்கீடு

10 எஸ்.ஐ.,களுக்கு பணி ஒதுக்கீடு


ADDED : ஏப் 23, 2025 10:33 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை:

கடலுார் மாவட்டத்தில் 10 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

கடலுார் மாவட்டத்தில் மூன்று மாத பயிற்சி முடித்த 10 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் பணி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குமராட்சி போலீஸ் ஸ்டேஷனில் பயிற்சி முடித்த செந்தில்குமாருக்கு அங்கேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதேப் போன்று, பரங்கிப்பேட்டை ராம்குமார் புதுச்சத்திரம், சிதம்பரம் மாயகிருஷ்ணன் புவனகிரி, பண்ருட்டி முருகன் நடுவீரப்பட்டு, நெய்வேலி ெதர்மல் திருவேங்கடம் காடாம்புலியூர் என மாவட்டம் முழுதும் 10 பேர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us