sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் மோதி தொழிலாளி பலி

/

பஸ் மோதி தொழிலாளி பலி

பஸ் மோதி தொழிலாளி பலி

பஸ் மோதி தொழிலாளி பலி


ADDED : நவ 02, 2024 07:22 AM

Google News

ADDED : நவ 02, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பஸ் மோதியதில் கூலி தொழிலாளி இறந்தார்.

நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு குமராபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்,37 விவசாய கூலி தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் சாலையை கடந்து நடந்து சென்றார்.அப்போது கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வேகமாக சென்ற தனியார் பஸ் வேல்முருகன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us