sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிரேன் மோதி தொழிலாளி பலி

/

கிரேன் மோதி தொழிலாளி பலி

கிரேன் மோதி தொழிலாளி பலி

கிரேன் மோதி தொழிலாளி பலி


ADDED : அக் 26, 2024 06:33 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கிரேன் மோதி கூலி தொழிலாளி இறந்தார்.

கடலுார், முதுநகர் அடுத்த வள்ளி காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து, 65; கூலி தொழிலாளி. இவர், நேற்று அங்குள்ள ரயில்வே கேட் அருகில் நடந்து சென்றபோது, எதிரில் வந்த கிரேன் மோதியது. படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

புகாரின்பேரில், சிதம்பரம் அடுத்த மேல் அறுகம்பட்டை சேர்ந்த கிரேன் டிரைவர் சிவானந்தன், 31; என்பவர் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us