sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டீக் கடை உரிமையாரை தாக்கிய வாலிபர் கைது

/

டீக் கடை உரிமையாரை தாக்கிய வாலிபர் கைது

டீக் கடை உரிமையாரை தாக்கிய வாலிபர் கைது

டீக் கடை உரிமையாரை தாக்கிய வாலிபர் கைது


ADDED : மே 27, 2025 11:05 PM

Google News

ADDED : மே 27, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் டீக்கடை உரிமையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், மலப்புரம், திருவரங்காடி பகுதியைச் சேர்ந்தவர் ஷாதுதின், 44; இவர், விருத்தாசலம், சித்தலுார் ரவுண்டானா அருகே டீ கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் கடைக்கு நேற்று முன்தினம் டீ குடிக்க வந்த சித்தலுார் பகுதியைச் சேர்ந்த நளமகாராஜன், தமிழ்ச்செல்வன், நமச்சிவாயம், 22; ஆகியோர் ரவா லட்டுக்கு, டொமாட்டோ சாஸ் கேட்டனர்.

அப்போது சாஸ் தர மறுத்த ஷாதுதினை, மூவரும் திட்டி தாக்கினர். தடுக்க வந்த கடை ஊழியர்கள் நிஷாக், சாதிக் ஆகி யோரையும் சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதில், படுகாயமடைந்த மூவரும் விருத் தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டனர்.

புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து நமச்சிவாயத்தை கைது செய்து, மற்ற இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us