sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல் வாலிபர் கைது 

/

கொலை மிரட்டல் வாலிபர் கைது 

கொலை மிரட்டல் வாலிபர் கைது 

கொலை மிரட்டல் வாலிபர் கைது 


ADDED : ஆக 07, 2025 11:58 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், ஆலடி அடுத்த கொக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது தாயார் விருத்தாம்பாள் கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்தார்.

இதனால், நேற்று முன்தினம் அரவது வீட்டில் கருமகாரியம் நடந்தது.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த காசிநாதன் மகன் விஸ்வநாதன், 34; என்பவர், குடிபோதையில் ஆனந்தன் வீட்டின் எதிரில் நின்று பொதுமக்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, விஸ்வநாதனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us