sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல்  வாலிபர் கைது 

/

கொலை மிரட்டல்  வாலிபர் கைது 

கொலை மிரட்டல்  வாலிபர் கைது 

கொலை மிரட்டல்  வாலிபர் கைது 


ADDED : நவ 04, 2025 01:29 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: நண்பரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் துறைமுகம் அடுத்த ராசாப்பேட்டையைச் சேர்ந்தவர் வாழ்முனி, 32; இவரது வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் தீபன் அதிக சத்தத்துடன் மொபைல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை வாழ்முனி தட்டிக் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த தீபன், தனது நண்பர்கள் குரு, 30; மற்றும் தீபக் ஆகியோருடன் சேர்ந்து வாழ்முனியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து குருவை கைது செய்து, மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us