sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உறவினரை கத்தியால் குத்திய வாலிபர் கைது 

/

உறவினரை கத்தியால் குத்திய வாலிபர் கைது 

உறவினரை கத்தியால் குத்திய வாலிபர் கைது 

உறவினரை கத்தியால் குத்திய வாலிபர் கைது 


ADDED : ஆக 21, 2025 10:04 PM

Google News

ADDED : ஆக 21, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே மாமனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 50; இவரது மனைவி மணிமேகலையின் அண்ணன் சிவப்பிரகாசம். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மூர்த்தி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் மகன் தனுஷ், 21; மூர்த்தி வீட்டிற்கு வந்து, தனது குடும்ப பிரச்னைக்கு காரணம் நீங்கள்தான் என கூறி மணிமேகலை, மூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த தனுஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மூர்த்தியை குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார், தனுைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us