நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கிள்ளை, பிச்சாவரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் திருஞானம். இவரது, மகன் உலகநாதன், 24; நேற்று சின்னவாய்க்கால் பகுதியில் உள்ள கருவேல மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதுகுறித்து, உலகநாத னின் தாய் மகாலட்சுமி, கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

