sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பட்டாசு வெடித்ததில் வாலிபர் பரிதாப பலி

/

பட்டாசு வெடித்ததில் வாலிபர் பரிதாப பலி

பட்டாசு வெடித்ததில் வாலிபர் பரிதாப பலி

பட்டாசு வெடித்ததில் வாலிபர் பரிதாப பலி


ADDED : அக் 30, 2025 07:29 AM

Google News

ADDED : அக் 30, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளையில், பட்டாசு வெடிக்கும்போது உடம்பில் பட்டு வாலிபர் இறந்தார்.

கிள்ளை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 24; இவர், கடந்த 20ம் தேதி தீபாவளி அன்று பட்டாசு வெடித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக பட்டாசு சிதறல்கள் சந்தோஷ் உடம்பில் பட்டதால், படுகாயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தா ர்.

விபத்து குறித்து சந்தோஷின் மனைவி அமுதா கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us