sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரவை இயந்திரத்தில்சிக்கிய பெண் உயிரிழப்பு

/

அரவை இயந்திரத்தில்சிக்கிய பெண் உயிரிழப்பு

அரவை இயந்திரத்தில்சிக்கிய பெண் உயிரிழப்பு

அரவை இயந்திரத்தில்சிக்கிய பெண் உயிரிழப்பு


ADDED : பிப் 18, 2025 12:42 AM

Google News

ADDED : பிப் 18, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவை இயந்திரத்தில்சிக்கிய பெண் உயிரிழப்பு

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த நாய்க்கனுாரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் மனைவி ஜெயக்கொடி, 46. இவர்களுக்கு, 2 மகன்கள். ஜெயக்கொடி தன் தாய் வீடான பொச்சாரம்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு நேற்று முன்தினம் மாலை, இயந்திரம் மூலம் துவரை அடிக்கும் பணி செய்துள்ளனர். அப்போது, துவரை செடியை எடுத்து இயந்திரத்தில் வைக்கும்போது, தவறுதலாக அதில் புடவை மாட்டி, இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு படுகாயம் அடைந்து பலியானார். பென்னாகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us