sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பனியால் அவதி

/

பனியால் அவதி

பனியால் அவதி

பனியால் அவதி


ADDED : அக் 30, 2024 01:20 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனியால் அவதி

அரூர், அக். 30-

அரூர் மற்றும் கோட்டப்பட்டி, சிட்லிங், தீர்த்தமலை, வீரப்பநாயக்கன்பட்டி, அச்சல்வாடி, எச்.ஈச்சம்பாடி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் மழை பெய்தது. தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், கடந்த, 2 நாட்களாக நள்ளிரவு மற்றும் காலை நேரங்களில் பனிபொழிவும், குளிரும் நிலவுகிறது. பகலில் வெயில் அடிக்கிறது. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us