/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கம்பத்தில் மோதிய லாரி அறுந்து விழுந்த மின்கம்பி
/
கம்பத்தில் மோதிய லாரி அறுந்து விழுந்த மின்கம்பி
ADDED : செப் 11, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூரில், திருவண்ணாமலை, 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. நேற்று முன்-தினம் இரவு, 7 மணிக்கு மேல்செங்கபாடி அருகே அடையாளம் தெரியாத லாரி, அச்சாலையில் இருந்த, 2 மின்கம்பங்கள் மீது மோதியது.
இதில், மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீர்த்தமலை மின்வாரியத்திற்கு தகவல் அளித்-ததை அடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
காயங்களுடன் பெண் சடலம்

