sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 பெண்கள் மாயம்

/

2 பெண்கள் மாயம்

2 பெண்கள் மாயம்

2 பெண்கள் மாயம்


ADDED : பிப் 26, 2025 01:17 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2 பெண்கள் மாயம்

தர்மபுரி:பென்னாகரம், மணியக்கார தெருவை சேர்ந்தவர் டிரைவர் மாதப்பன், 45. இவருக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த, 15 வருடங்களுக்கு முன், மனைவி இறந்த நிலையில், 2வதாக செல்வி, 35, என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு குழந்தை இல்லை. கடந்த, 18 அன்று செல்வி மாயமானார். கணவர் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, அரக்காசனஹள்ளி பள்ளிமுத்தானுாரரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன், 34. இவர் மனைவி பாலாமணி, 30. இவர்களுக்கு, 2 மகள், மகன் உள்ளனர். கடந்த, 11 அன்று முதல் பாலாமணி மாயமானார். கணவர் புகார் படி, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us