sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

/

விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

விவசாய தொழிலாளர்கள் போராட்டம்


ADDED : ஆக 29, 2024 02:15 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், ஆக. 29-

அரூர் தாலுகா அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்து தலைமை வகித்தார்.

போராட்டத்தை மாநில தலைவரும், கந்தர்வகோட்டை

எம்.எல்.ஏ.,வுமான சின்னதுரை துவக்கி வைத்தார். மத்தியம்பட்டி பஞ்., வேடியப்பன் கோவில் கிராமத்தில் குடியிருந்து வரும் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சின்ன பன்னிமடுவு, கைலாயபுரம் மற்றும் சந்திராபுரத்தில் இருளர் இன மக்களுக்கு, 1998ல் வழங்கப்பட்ட, 205 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கிராம நத்த கணக்கில் மாற்றி பட்டா வழங்க வேண்டும். வேலனுார் பகுதியில் தரிசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும், 90 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக வீட்டுமனை மற்றும் நிலப்பட்டா கோரி மனு அளித்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாநில துணைத்தலைவர் கணபதி, சி.பி.எம்., மாவட்ட

செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us