ADDED : பிப் 23, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருட்டு அதியமான்கோட்டை:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, சேசம்பட்டி பழனி நகரை சேர்ந்த ஆறுமுகம், 42. இவர் நல்லம்பள்ளியில் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம், 13 அன்று பழனி நகரில் உள்ள வீட்டின் முன் நிறுத்திய அவருடைய பஜாஜ் பல்சர் பைக் காணவில்லை. புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.