sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொடர் மழை எதிரொலி பட்டு வரத்து சரிவு

/

தொடர் மழை எதிரொலி பட்டு வரத்து சரிவு

தொடர் மழை எதிரொலி பட்டு வரத்து சரிவு

தொடர் மழை எதிரொலி பட்டு வரத்து சரிவு


ADDED : ஜூலை 28, 2024 04:04 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால், பட்டு வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அரசு பட்டுக்-கூடு அங்காடியில் நடக்கும் ஏலத்துக்கு வரும் விவசாயிளின் வருகை குறைந்து காணப்பட்டது. தினமும் நடக்கும் ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்-கின்றனர். நேற்று விவசாயிகளின் வருகை குறைந்து காணப்பட்-டது.

கடந்த வாரத்தில், 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்தில் பங்-கேற்றனர். பின் விவசாயிகள் வருகை குறைந்து, நேற்று முன்-தினம், 45 பேரும் நேற்று, 30 பேரும் வந்திருந்தனர். இவர்கள், 56 குவியல்களாக, 2,038 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். கிலோ குறைந்தபட்சமாக, 264 முதல் அதிக-பட்சமாக, 521 ரூபாய் வரை ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, எட்டு லட்சத்து, 6,776 ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த ஏலத்தால் அரசுக்கு, 12 ஆயிரத்து, 100 ரூபாய் வருவாய் கிடைத்-துள்ளது.






      Dinamalar
      Follow us