sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விபத்தில் தொழிலாளி பலி

/

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : செப் 04, 2024 10:10 AM

Google News

ADDED : செப் 04, 2024 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதிகோன்பாளையம்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேச்சம்பள்ளி அடுத்த, வாடமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அண்ணாமலை, 57; இவர், நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்டம், செம்மனஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டில் இறுதி சடங்கில் கலந்து கொள்ள, தன் டி.வி.எஸ்., மொபட்டில் வந்தார்.

பின்னர், தர்மபுரி - அரூர் சாலையில் செம்மன-ஹள்ளி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், அண்ணாமலை மீது மோதி-யதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். மதி-கோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us