sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூரில் 2 மாடுகள் சாவு

/

அரூரில் 2 மாடுகள் சாவு

அரூரில் 2 மாடுகள் சாவு

அரூரில் 2 மாடுகள் சாவு


ADDED : டிச 08, 2024 01:35 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூரில் 2 மாடுகள் சாவு

அரூர், டிச. 8-

அரூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சங்கர், 47, விவசாயி, கடந்த, 5ல் மதியம், 3:25 மணிக்கு சங்கரும், அவரது மனைவி ரேவதி ஆகியோர், 2 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டிக்கு தீனி தொட்டியில் தண்ணீர் குடிக்க வைத்து அங்கேயே கட்டி வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில், 2 மாடுகள் இறந்து கிடந்தன. மேலும், கன்று குட்டி மயங்கிய நிலையில் இருந்தது. மாடு குடிக்கும் தொட்டியில் யாராவது விஷம் கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதாக சங்கர் புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us