sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வெறி நாய் கடித்து 4 பேர் காயம்

/

வெறி நாய் கடித்து 4 பேர் காயம்

வெறி நாய் கடித்து 4 பேர் காயம்

வெறி நாய் கடித்து 4 பேர் காயம்


ADDED : மார் 11, 2025 06:32 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அருகே வெறி நாய் கடித்ததில், 4 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கருப்பிலிப்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது வளர்ப்பு நாய், நேற்று காலை, 8:30 மணிக்கு, தெருவில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, 60, பிரதாப், 35, இந்திராணி, 45, மற்றும், 2 வயதுடைய குழந்தையை கடித்தது. இதில் காயமடைந்த, 4 பேரும், அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாயை பிடிக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us