பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுரை
பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுரை
ADDED : செப் 11, 2026 03:34 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் நேற்று மதியம் வருகை தந்தார். அப்போது அலுவலர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின் அலு-வலகத்தில், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நட-வடிக்கை எடுத்து, அதற்கு தீர்வு காண, அலுவலர்களுக்கு அறிவு-றுத்தினார்.
