sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

14 நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

/

14 நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

14 நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

14 நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி


ADDED : அக் 28, 2024 03:37 AM

Google News

ADDED : அக் 28, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், 14 நாட்களுக்குப் பிறகு, பரிசல் மட்டும் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்-செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, கேம்பாகரை, பிலிகுண்-டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், கடந்த ஒரு வாரமாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதி-கரித்து வந்தது. நேற்று முன்தினம் முதல் மழை குறைந்ததால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 35,000 கன அடி-யாக இருந்த நீர்வரத்து, 25,000 கன அடியாக நேற்று காலை சரிந்-தது.நீர்வரத்து அதிகமாக இருந்ததால், 14 நாட்களாக காவிரி-யாற்றில், குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று நீர்வரத்து சற்றே குறைந்ததால், பரிசல் மட்டும் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து மணல் திட்டு வழியாக பரிசல் இயக்கப்பட்டது. அதேசமயம், 15 நாளாக குளிக்க தடை தொடர்ந்தது.






      Dinamalar
      Follow us