sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆத்துார் அருகே அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

/

ஆத்துார் அருகே அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

ஆத்துார் அருகே அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

ஆத்துார் அருகே அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்


ADDED : நவ 01, 2025 01:42 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் அருகே, ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில், அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில்,

''அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியை அகற்றும் வகையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலுடன், தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டனர். 2026 சட்டசபை தேர்தலில், சேலம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும், அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும்,'' என்றார். ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஒன்றிய செயலர் சேகர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலர் ராஜராஜசோழன், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, தர்மபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் சாந்தகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் மலைபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us