sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு; போலீசார் விசாரணை

/

தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு; போலீசார் விசாரணை

தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு; போலீசார் விசாரணை

தாய்ப்பால் குடித்த குழந்தை உயிரிழப்பு; போலீசார் விசாரணை


ADDED : அக் 15, 2025 01:37 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரண்டஹள்ளி, தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த அத்திமுட்லு போயர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி -சினேகா. இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு சினேகா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு உறங்க சென்றுள்ளார்.

காலையில் பார்த்தபோது குழந்தை மூச்சின்றி இருந்துள்ளது. குழந்தையை உடனடியாக மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, அத்திமுட்லு வி.ஏ.ஓ.,வெங்கடேஷ் அளித்த புகார்படி, மாரண்டஹள்ளி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us