sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது வழக்கு

/

விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது வழக்கு

விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது வழக்கு

விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது வழக்கு


ADDED : நவ 01, 2025 01:40 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், சேலம் கலெக்டர் அலுவலக, கைத்தறி முன்பதிவு அமலாக்க உதவி இயக்குனர் சூர்யா, 46, தாரமங்கலம் அருகே சேடப்பட்டி பகுதியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இந்திரா நகரை சேர்ந்த தறித்தொழிலாளி சேகர், 26, தனது விசைத்தறியில், கைத்தறியில் உற்பத்தி செய்யும் சேலையை உற்பத்தி செய்து வந்துள்ளார். அதனால் சேகர் மீது, தாரமங்கலம் போலீசில் சூர்யா அளித்த புகார்படி, போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us