நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அலுசோனையை சேர்ந்த சீனப்பா மகள் மகேஸ்வரி, 19. ஓசூர் செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார்;
கடந்த, 17ம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி, திரும்பி வரவில்லை. அவரது தாய் சுஜாதா, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மருதாண்டப்பள்ளியை சேர்ந்த சிவக்குமார், 27, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

