sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கல்லுாரி மாணவி மாயம்

/

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : நவ 20, 2025 01:43 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அலுசோனையை சேர்ந்த சீனப்பா மகள் மகேஸ்வரி, 19. ஓசூர் செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார்;

கடந்த, 17ம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி, திரும்பி வரவில்லை. அவரது தாய் சுஜாதா, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மருதாண்டப்பள்ளியை சேர்ந்த சிவக்குமார், 27, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us