sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மரவள்ளிக்கிழங்கு செடிகள் காட்டுப்பன்றிகளால் சேதம்

/

மரவள்ளிக்கிழங்கு செடிகள் காட்டுப்பன்றிகளால் சேதம்

மரவள்ளிக்கிழங்கு செடிகள் காட்டுப்பன்றிகளால் சேதம்

மரவள்ளிக்கிழங்கு செடிகள் காட்டுப்பன்றிகளால் சேதம்


ADDED : அக் 07, 2024 03:13 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை, பொய்யப்பட்டி, கீழானுார், வாச்சாத்தி, கூக்கடப்பட்டி, மருதிப்பட்டி, சிங்கிரிப்பட்டி, மோட்டூர், காந்தி நகர், பள்ளிப்பட்டி, சுண்டகாப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

இங்குள்ள விவசாய நிலங்களில் மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன. மற்ற விலங்குகளை விட காட்டுப்பன்றிகளின் தாக்குதலே அதிகளவில் உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வரும் அவை நிலக்கடலை, பருத்தி மற்றும் குறிப்பாக மரவள்ளிக்கிழங்கு செடிகளை அதிகளவில் நாசம் செய்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அவை விளை நிலங்களுக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us