/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.4.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு
/
ரூ.4.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு
ADDED : டிச 03, 2025 08:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஏ.வெளாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 4.70 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரூர், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, ஆசிரியர்கள், ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

