sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இரு பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

/

இரு பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

இரு பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

இரு பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்


ADDED : ஆக 29, 2011 11:42 PM

Google News

ADDED : ஆக 29, 2011 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: மொரப்பூர் அருகே இரு பைக்கள் மோதியதில், ஒருவர் பலியானார்.

இருவர் படுகாயம் அடைந்தனர். மொரப்பூர் அருகே தாசரஅள்ளியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் (53). இவர் நேற்று மொரப்பூரிலிருந்து தாசரஅள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த இருவர் பைக்கில் சிங்காரவேலன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். மொரப்பூர் பெருமாள் கோவில் அருகே முருகேசன் சென்று கொண்டிருந்த பைக்கும், எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில், சம்பவ இடத்தில் முருகேசன் பரிதாபமாக இறந்தார். மற்றொரு பைக்கில் வந்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மொரப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us