sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் அவதி

/

குடிநீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் அவதி

குடிநீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் அவதி

குடிநீர் தட்டுப்பாடு; கிராம மக்கள் அவதி


ADDED : மார் 11, 2025 06:32 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நடவடிக்கை எடுக்காத பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, போராட்டம் நடத்த போவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாலஜங்கமனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட குடிப்பட்டி காலனியில், 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு பஞ்., நிர்வாகம் சார்பில், உள்ளூர் நீர் ஆதாரம் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கபட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.

இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும்- மாணவர்கள், பணிக்கு செல்வோர் தவித்து வந்தனர். இதில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி, பஞ்., நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இதேநிலை தொடர்ந்தால், பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us