sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

/

குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு


ADDED : ஜன 27, 2025 02:42 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார் -- மெனசி சாலையில், 10 ஏக்கரில் அரசு கல்குவாரி உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக இயங்காமல் இருந்தது. இதை அரூரை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த, 2020ல் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க அரசிடம் அனுமதி பெற்றது.

இதையடுத்து நேற்று அப்பகுதியில் பணிகளை துவங்க பூஜை போட்டு பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு, சாலை மறியலில் ஈடுபட முயற்சித்-தனர். பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் வான்மதி, பொம்-மிடி ஆர்.ஐ., விமல் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கல்குவாரி ஆரம்பித்தால், சுற்றுவட்டார விவசாயம் முழுமையாக பாதிப்படையும். நிலத்தடி நீர்மட்டம், கால்நடைகள் பாதிப்ப-டையும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதி-காரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியதைய-டுத்து, போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்-றனர்.






      Dinamalar
      Follow us