sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீட்டின் மீது விழுந்த மரம் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி

/

வீட்டின் மீது விழுந்த மரம் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி

வீட்டின் மீது விழுந்த மரம் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி

வீட்டின் மீது விழுந்த மரம் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி


ADDED : செப் 10, 2025 01:33 AM

Google News

ADDED : செப் 10, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சி, 1வது வார்டு கோட்டை பகுதியில் நள்ளிரவில் புளிய மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்த ஒரு பெண், 2 குழந்தைகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., அங்கு சென்று பார்வையிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப், நகர, தி.மு.க., பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி மற்றும் கட்சியினர்உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us