sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி

/

இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி

இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி

இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி


ADDED : ஜூன் 22, 2025 01:15 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த

வேப்பம்பட்டி பூதிநத்தத்தை சேர்ந்தவர் பாரதிராஜா.

இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஸ்டேஷனில் பணி

புரிந்து வந்தார். வழக்கு தொடர்பாக சென்னையில் சிலரை தேடி, ஆட்டோவில் சென்றபோது விபத்து ஏற்பட்டதில் தலையில் படுகாயமடைந்த பாரதிராஜா கடந்த, மார்ச், 5ல் உயிரிழந்தார்.

இவருடன் காவலர் பணியில் சேர்ந்த, 2010ம் ஆண்டு பேட்ச் சேர்ந்த, காக்கும் கரங்கள் காவலர்கள் சார்பாக, 16 லட்சத்து, 8,710 ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

தொடர்ந்து, நேற்று பாரதிராஜவின் வீட்டிற்கு வந்த காக்கும் கரங்கள் குழுவை சேர்ந்த போலீசார்,

பாரதிராஜாவின், 3 குழந்தைகளின் பெயரில்

வங்கியில் டிபாசிட் செய்யப்பட்ட, 12 லட்சம் ரூபாய்க்கான பத்திரம், பெற்றோருக்கு, 2 லட்சம் ரூபாய் மற்றும் பாரதிராஜா மனைவி கவிப்பிரியாவிற்கு, 2 லட்சத்து, 8,710 ரூபாய் வழங்கி

குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.






      Dinamalar
      Follow us