sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

/

ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை


ADDED : டிச 12, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்தி

கேயன் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலை அள்ளி காப்புக்காடு முனியப்பன் கோவில் பகு-தியில், ஒற்றை யானை வந்துள்ளதால், அண்-ணாமலைஅள்ளி, ஆராதஅள்ளி, கருக்கனஅள்ளி, எழுமிச்சன அள்ளி, சொன்னம்பட்டி, வாக்கன் கொட்டாய், காரிமங்கலம் கூட்ரோடு, பலமனேர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மாலை, 6:00 முதல், காலை, 7:00 மணி வரை, தேவை-யின்றி வெளியில் நடமாட வேண்டாம். வீட்டிற்கு வெளியே மற்றும் வயல்வெளி பகுதிகளுக்கு இயற்கை உபாதை கழிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், வயலுக்கு நீர் பாய்ச்ச இரவில் செல்-வதை தவிர்ப்பதுடன், குடிசை, கொட்டகை மற்றும் வீட்டிற்கு வெளியில் படுக்க வேண்டாம், யானை நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருந்து, வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us