தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது


ADDED : ஆக 03, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 01:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: அதியமான்கோட்டை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., நாகராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் லளிகம் பொன்னியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது கோவிலுக்கு பின்புறம் சிலர் அமர்ந்து, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்-தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், லளிகத்தை சேர்ந்த மணிகண்டன், 27, முருகேசன், 38, அரவிந்தன் என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us