தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை

தர்மபுரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை

தர்மபுரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை


ADDED : டிச 03, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயல் கரையை கடந்தபின், அதன் தாக்கத்தால் கடந்த, 2 நாட்களாக, தர்மபுரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு, 10:00 மணிக்கு மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், சென்னை வானிலை ஆய்வு மையம், தர்மபுரி மாவட்டத்திற்கு, ரெட் அலர்ட் அறிவித்திருந்தது. இதில், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, அரூரில், 331 மி.மீ.,

மழை பதிவானது. பாப்பிரெட்டிட்டி, 198, பென்னாகரம், 113, ஒகேனக்கல், 85,

பாலக்கோடு, 80.40, தர்மபுரி, 75.50, மாரண்டஹள்ளி, 62, மொரப்பூர் 37, என,

மாவட்டத்தில் சராசரியாக, 109.10 மி.மீ., மழை பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us