sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

/

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : அக் 07, 2024 03:13 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, தளவாய்ஹள்ளிப்புதுாரை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி வீராசாமி, 28. இவரது மனைவி ரஞ்சனி, 22.

இவர்களுக்கு லிப்பிகா, 3 மற்றும் 3 மாத குழந்தை பிரதீஷா என இரு பெண் குழந்தைகள். கடந்த, 4 அன்று ரஞ்சனி, தன் இரு குழந்தைகளுடன், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். அவரது கணவர் வீராசாமி புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us