sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விநாயகர் சிலை கரைக்க 6 நீர் நிலைகளில் அனுமதி

/

விநாயகர் சிலை கரைக்க 6 நீர் நிலைகளில் அனுமதி

விநாயகர் சிலை கரைக்க 6 நீர் நிலைகளில் அனுமதி

விநாயகர் சிலை கரைக்க 6 நீர் நிலைகளில் அனுமதி


ADDED : ஆக 02, 2025 01:26 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதலின்படி, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க, தர்மபுரி மாவட்டத்தில், 6 இடங்களில் அனுமதிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது, களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால், செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

இதில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி, தர்மபுரி மாவட்டத்தில், வாணியாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை, கேசர்குளி அணை, தென்பெண்ணையாறு, ஒகேனக்கல் உட்பட, 6 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us