sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

/

சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : டிச 08, 2025 08:50 AM

Google News

ADDED : டிச 08, 2025 08:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் - ஊத்தங்கரை நான்கு வழிச்சாலையில், ரவுண்டானாவில் துவங்கி, ஆசிரியர் நகர், குறிஞ்சி நகர், மோப்பிரிப்பட்டி வரையி-லான, ஒரு கி.மீ., துாரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு இல்லை.

இதனால், 300க்கும் மேற்-பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் புனித

மரியன்னை மேல்நிலைப்பள்-ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்ப-டுகின்றனர். சில நேரங்களில் நான்கு வழி தடுப்பு-களை தாண்டி, குறுக்கே நடந்து செல்லும் போது, விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us