/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
/
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
ADDED : அக் 24, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான, குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்-களில் நடக்கிறது.
அதன்படி நேற்று, மாவட்ட, எஸ்.பி., மகேஷ்-வரன் தலைமையில் முகாம் நடந்தது. இதில், 69 மனுக்கள் பெறப்-பட்டு, 69 மனுக்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. ஏ.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்-டனர்.