sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

/

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


ADDED : நவ 23, 2024 03:05 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, பழைய ஏலகிரியில் குடிநீர் கேட்டு, பொது-மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி அடுத்த, ஏலகிரி பஞ்.,க்கு உட்பட்ட பழைய ஏலகி-ரியில், 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்-குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம், குடிநீர் வினி-யோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, அப்பகுதி மக்கள் தவித்து வந்-தனர். இது குறித்து, அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாததால், மக்கள் நேற்று, ஏலகிரி-நாகா-வதி அணை சாலையில், காலி குடங்களுடன் மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

ஏலகிரி வி.ஏ.ஓ., சிவசுப்பிர

மணியம், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு இது கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தார். இதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்-றனர்.






      Dinamalar
      Follow us