ADDED : ஆக 21, 2026 01:26 AM

அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்-ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்,
நேற்று மாலை, 5:30 மணி முதல், பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழையை எதிர்-பார்த்திருந்த நிலையில், நேற்று பெய்த சாரல்மழையால் விவசாயி-களும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.
