sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலை விரிவாக்க பணி நடக்கும் இடத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

/

சாலை விரிவாக்க பணி நடக்கும் இடத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

சாலை விரிவாக்க பணி நடக்கும் இடத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

சாலை விரிவாக்க பணி நடக்கும் இடத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை


ADDED : நவ 13, 2025 03:15 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தர்மபுரி அருகே, நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வரும் நிலையில், ராஜாப்பேட்டை பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.

தர்மபுரியில் இருந்து அரூர், திருவண்ணாமலைக்கு தினமும் ஆயி-ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், போக்-குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், நான்கு வழி சாலையாக அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தர்மபுரி-, அரூர் வழியாக, திருவண்ணாம-லைக்கு, 113 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 410 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.இதில், தர்மபுரி அடுத்த ராஜாப்பேட்டை முதல், சாக்கன்-கொட்டாய் வரை அரை கிலோ மீட்டர் துாரம் சாலை விரிவாக்கம் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இதில், சாலையின் இருபுறமும் மற்ற இடங்களில் அமைத்த மழைநீர் கால்வாய் அமைக்காமல் பணி நடக்கிறது.

எனவே, ராஜாப்பேட்டை பகுதியிலும் மழைநீர் கால்வாய், சாலையின் இருபுறமும் அமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் அப்ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us