sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்

/

விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்

விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்

விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்


ADDED : ஜூன் 14, 2025 06:58 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோட்டில், விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங்க-ளுக்கு, 3.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தர்மபுரி ஆர்.டி.ஓ., ஜெயதேவராஜ் உத்தரவின்படி, பாலக்கோடு பிரேக் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் புறவழி பிரிவு சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ, டிராக்டர், பள்ளி வாகனங்கள் மற்றும் கர்நாடகா பதிவெண் கொண்ட மினி சரக்கு லாரிகள் ஆகி-யவற்றை சோதனை செய்தார். இதில், பல வாகனங்கள் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்டது தெரியவந்தது. சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 9 பொக்லைன் உட்பட, 31 வாக-னங்களுக்கு, 3.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தகுதி சான்று, அனுமதி சான்று, சாலைவரி செலுத்தாத பள்ளி வாகனம், டிராக்டர், ஆட்டோ, மினி சரக்கு லாரி என, 6 வாகனங்களை பறிமுதல் செய்தார்.






      Dinamalar
      Follow us